சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யபட்டிருந்த தேவர் திருமகானரின் திருஉருவபட திறப்பு விழா நிகழ்ச்சி

தேசியத்தலைவர் சுதந்திர போராட்டத்தின் அவதார புருஷர் திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் ஜெயந்தி விழாவையொட்டி சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யபட்டிருந்த தேவர் திருமகானரின் திருஉருவபட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தி.நகர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மஹாலில் நடைப்பெற்றது.அதில் கலந்துகொண்டு தேவர் திருமகானரின் திருஉருவபடத்தை திறந்து வைக்கும் பாக்கியத்தை பெற்றேன்.இந்நிகழ்ச்சியில் அன்பு தம்பிகள் திருமாறன் மூர்த்தி தேவர் மற்றும் அன்பு சகோதரர் சிற்றரசு தேவர் அகில இந்திய பார்வடு பிளாக் கட்சியின்…