மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் விழாவினை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்களின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து பசும்பொன் சென்று தேவர் திருமகானரின் ஜெயந்தி விழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்ட தருணம். பிற்பகல் மாண்புமிகு மத்திய அமைச்சர் அண்ணன் திரு பொன்னார் அவர்களுடன் காளையார் கோயில் சென்று மருதுபாண்டியர் நினைவிடத்தில் வணங்குகிறோம்.தெப்பகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் திரு.கீரைத்துறைகுமார் அவர்களும் கீரைத்துறை மண்டல் தலைவர் திரு.திருமுருகன் அவர்களும் ராஜசம்பத், தமிழ்முரசு,…