மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் விழாவினை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்களின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து பசும்பொன் சென்று தேவர் திருமகானரின் ஜெயந்தி விழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்ட தருணம். பிற்பகல் மாண்புமிகு மத்திய அமைச்சர் அண்ணன் திரு பொன்னார் அவர்களுடன் காளையார் கோயில் சென்று மருதுபாண்டியர் நினைவிடத்தில் வணங்குகிறோம்.தெப்பகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் திரு.கீரைத்துறைகுமார் அவர்களும் கீரைத்துறை மண்டல் தலைவர் திரு.திருமுருகன் அவர்களும் ராஜசம்பத், தமிழ்முரசு,…

பசும்பொன் சென்று திருமகானரை வணங்கி குருபூஜைக் விழாவிற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்ட தருணம்..

தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் சென்று திருமகானரை வணங்கி குருபூஜைக் விழாவிற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்ட தருணம்..


தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 111 குரு பூஜை – பசும்பொன் அன்னதான பந்தல் பணிகளை பார்வையிட்ட தருணம்

தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் அன்னதான பந்தல் பணிகளை பார்வையிட்ட தருணம்..மேலும் அன்பு தம்பி நெஞ்சம் நிறைந்த வெள்ளைச்சாமி தேவர் அவருடைய நினைவிடம் சென்று மாரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அன்பு சகோதரர் ஜோதிமுத்துராமலிங்க தேவருடன் ஓர் சந்திப்பு